இளைஞர்களை வழிமறித்து சரமாரியாக தாக்கிய பொலிஸார்

மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்கள் மீது மோட்டார் சைக்கிளால் மோதி,  இளைஞர்களை பொலிசார் தாக்கினார்கள் என இளைஞர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். அதேவேளை , இளைஞர்கள் தான் மோட்டார் சைக்கிளில் வந்து , பொலிசாருடன் மோதுண்டார்கள் என கோப்பாய் பொலிசார் தெரிவிக்கின்றனர். கொக்குவில் பொற்பதி பகுதியில் நேற்று மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட இளைஞர்களின் உறவினர்கள் தெரிவிக்கையில் , கொக்குவில் பொற்பதி வீதியை சேர்ந்த ஏ.டெனிஸ்வரன் (வயது 19) மற்றும் அதே பகுதியை சேர்ந்த … Continue reading இளைஞர்களை வழிமறித்து சரமாரியாக தாக்கிய பொலிஸார்